கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி அவசர மனு

80பார்த்தது
கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ஆம் ஆத்மி அவசர மனு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதை இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஆம் ஆதிமி கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலாவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி