ரயில்களில் திருட்டுகள் அதிகரிப்பு

80பார்த்தது
ரயில்களில் திருட்டுகள் அதிகரிப்பு
ரயில்களில் திருடர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டுச் சம்பவங்கள் மூலம் இந்திய ரயில்வேக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2 லட்சம் துண்டுகள், 55 ஆயிரம் தலையணை கவர்கள், 81 ஆயிரம் படுக்கை விரிப்புகள், 7 ஆயிரம் போர்வைகள், 1 ஆயிரம் குழாய்கள், 200 கழிவறை கிண்ணங்கள், 300 ஃப்ளஷ் பைப்புகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி