ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பாக பரவும் வதந்தி.!

74பார்த்தது
ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பாக பரவும் வதந்தி.!
செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் தகவல்களை புதுப்பிக்காதவர்களுக்கு ஆதார் ரத்து செய்யப்படும் என்கிற ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தியாகும். 10 ஆண்டுகள் பழைய ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கு செப்டம்பர் 14 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இது டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பின்னர் புதுப்பிப்பவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி