காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்

57090பார்த்தது
காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறந்துவிட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி என்ற அந்த பெண் கடித்து துண்டித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ராம்வீர் போலீசில் புகார்கள் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் ராக்கி, ராம்வீர் காதலி கடித்து விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி