யானை தாக்கி பெண் பரிதாப பலி

85பார்த்தது
யானை தாக்கி பெண் பரிதாப பலி
கிருஷ்ணகிரியில் விவசாய வேலைக்குச் சென்ற பெண் யானை மிதித்து உயிரிழந்தார். ஓசூர் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிளம்பும் உத்தனப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்ததாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி