கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

67பார்த்தது
கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் - சரஸ்வதி தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, தினமும் மதுபோதையில் மனைவியிடம் கருணாகரன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சரஸ்வதி, கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தகராறில், கருணாகரனை சுத்தியலால் அடித்திருக்கிறார். இதில், பலத்த காயமடைந்த கருணாகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 நாள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி