200 குழந்தைகளுக்குத் தந்தையான விசித்திர மனிதர்

83பார்த்தது
200 குழந்தைகளுக்குத் தந்தையான விசித்திர மனிதர்
பிரேசிலைச் சேர்ந்த கறுப்பின அடிமையான படா செகா 200 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தார். ஏழு அடி உயரமும், கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டவர். 19ஆம் நூற்றாண்டில், அடிமை உரிமையாளர்கள் இளம் கறுப்பினப் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் உறவு கொள்ள அவரை அடிமைப்படுத்தினர். பல இளம் பெண்களுடன் உறவு கொண்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அவருக்குப் பிறந்த குழந்தைகள் 11 வயதிலேயே உழைப்புக்குப் பயன்படுத்தப்பட்டனர். படா சேகா 130 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி