3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை

60பார்த்தது
3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Job Suitcase

Jobs near you