கோடை நெருங்கிருச்சு.. மண் பானையில் தண்ணீர் குடியுங்கள்!

60பார்த்தது
கோடை நெருங்கிருச்சு.. மண் பானையில் தண்ணீர் குடியுங்கள்!
கோடை காலம் நெருங்கி வரும் இந்த தருணத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதையே அனைவரும் விரும்புவர். ஆனால் குளிர்சாதனப் பெட்டிக்கு (பிரிட்ஜ்) பதிலாக மண் பானையில் வைத்து பராமரிக்கும் தண்ணீரை குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மண் பானையில் தண்ணீர் இயற்கையாகவே சுவையாக இருக்கும். அந்த தண்ணீர் குடிப்பதால் வாயு, அமிலத்தன்மை, சுவாசக் கோளாறுகள் வராது, செரிமானமும் மேம்படும் என்பது நம்பிக்கை. இந்த தண்ணீரை குடிப்பதால் நீர்ச்சத்து குறைவதை தடுக்கலாம். எண்ணெய் மற்றும் முகப்பருவில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்தி