தொடர் சுப முகூர்த்த தினங்கள்: விலை கிடு கிடு உயர்வு (Video)

75பார்த்தது
தமிழ்நாட்டில் சாதாரண நாட்களிலும், பண்டிகை, முகூர்த்த நாட்களிலும் பல பொருட்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மலர்கள். அதன்படி, தொடர் சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. பிச்சிப்பூ ரூபாய் 2800-க்கும், மல்லிகை பூ 2000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி