மனைவியை கொன்ற கணவனை காட்டிக் கொடுத்த மகளின் ஓவியம்

58பார்த்தது
மனைவியை கொன்ற கணவனை காட்டிக் கொடுத்த மகளின் ஓவியம்
உத்தரப் பிரதேசம்: மகள் வரைந்த ஓவியத்தால் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஜான்சியில் வசித்து வந்த சோனாலி(27) என்ற பெண் திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதனிடையே சோனாலியின் 4 வயது மகள், தனது தந்தையே தாயின் கொலைக்கு காரணம் என்பதை ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார். இதனடிப்படையில் போலீசார் சோனாலியின் கணவன் சந்தீப்பை கைது செய்தனர். வரதட்சணை கொடுமையே என் மகளின் சாவுக்கு காரணம் என சோனாலியின் தந்தை குற்றம்சாட்டினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி