பிறந்த குழந்தையை சீரியல் நடிகைக்கு ரூ.10,000க்கு விற்ற தாய்

56பார்த்தது
பிறந்த குழந்தையை சீரியல் நடிகைக்கு ரூ.10,000க்கு விற்ற தாய்
திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதிக்கு இரண்டு மாத குழந்தையை தாய் ரூ.10,000க்கு விற்றார். இந்த வழக்கில் குழந்தையின் தாய் துப்புரவு பணியாளரான உஷா, அவரது தாய் மற்றும் குழந்தையை வாங்கிய திருவனந்தபுரம் தம்பதியினர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது வைத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவனந்தபுரத்தில் வசிக்கும் சீரியல் நடிகை மாயா, அவரது கணவர் சுகு ஆகியோர் குழந்தையை ரூ.10,000 கொடுத்து வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி