பக்தர்கள் பார்க்க இறைவனுக்கு படையல் வைக்கும் அதிசய கோயில்

58பார்த்தது
பக்தர்கள் பார்க்க இறைவனுக்கு படையல் வைக்கும் அதிசய கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றின் வடகரையில் பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் எனும் ஊரின் நட்டநடுவில் அமைந்துள்ளது ஆவுடையார் கோயில். இங்குள்ள கருவறையில் சிவலிங்கம் இருக்கும், உற்சவமூர்த்தியும் இருக்கும். பொதுவாக கோயில்களில் சுவாமிக்கு படைக்கும் உணவை பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டு செல்வர். ஆனால் இங்கு படையல் மேடை பக்தர்கள் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி