எண்ணங்கள் நிறைவேறும் நாளே சிறந்த நாள்: சைலேந்திரபாபு

54பார்த்தது
எண்ணங்கள் நிறைவேறும் நாளே சிறந்த நாள்: சைலேந்திரபாபு
லட்சியங்கள், எண்ணங்கள் நிறைவேறும் நாளே சிறந்த நாள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். திருப்பூர் நத்தக்காடையூரில் நேற்று (அக்., 20) நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்பு பேசிய சைலேந்திரபாபு, மனிதனை சிந்திக்க செய்வதும், தனிமனித வாழ்வை சிறக்க செய்வதும் கல்வி. லட்சியங்கள், எண்ணங்கள் நிறைவேறும் நாளே சிறந்த நாள் என்றார். இதில், 43 பள்ளிகளில் இருந்து 2,600 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி