ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பயங்கர சம்பவ
ம் நடந்துள்ள
து. பரத்பூர் ம
துராகேராகேட் பகுதியைச் சேர்ந்த பூனம் சர்மா (21), சோனு ஷர்மா (32) இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், தனது காதலி வேறொரு இளைஞனுடன் பழகுவதால் ஆத்திரமடைந்த சோனு, காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளார்
. தகவலின் பேரில் போ
லீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணின் உடலை மீட்டனர். சோனு ஷர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.