கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் பலி

55பார்த்தது
கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணவன் ராஜீவ் (51), மனைவி ஷில்பா (47), மகள் மஹேக் (17) என அடையாளம் காணப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி