சாக்கடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

81பார்த்தது
சாக்கடையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இன்று (அக் 08) திடீரென பெய்த கனமழையால் கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளான். பள்ளிக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய மாணவன் முகமது உஸ்மான் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி