90 பலாத்கார சம்பவங்கள்.. சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை

57பார்த்தது
90 பலாத்கார சம்பவங்கள்.. சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை
தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சீரியல் ரேப்பிஸ்ட் கோசிநதி பகாதி என்ற நபருக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண்கள் வரை 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் கோசிநதி பகாதி ஈடுபட்டுள்ளார். இக்கொடூர காமுகனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி