இங்கிலாந்தில் சிறார்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். டேவிட் முண்டி என்ற நபர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறார்களின் அநாகரீகமாக புகைப்படங்களை சேமித்து வந்தார். தவறான படங்களை முதலில் பார்த்ததாக ஒப்புக்கொண்ட அவர் துஷ்பிரயோகத்துக்கான வரையறை என்னவென்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது ஆர்வத்திறாக மட்டுமே பார்த்ததாகவும் கூறினார். இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதித்தது.