மண்சரிவில் 7 பேர் பலி.. ஒன்றிய அரசின் குழு ஆய்வு

75பார்த்தது
மண்சரிவில் 7 பேர் பலி.. ஒன்றிய அரசின் குழு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது, தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசின் குழு இன்று (டிச.9) ஆய்வு செய்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சம்பவ இடத்தில், பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குறைகளை கேட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி