திருப்பூரில் 6 வங்கதேச இளைஞர்கள் கைது‌

56பார்த்தது
திருப்பூரில் 6 வங்கதேச இளைஞர்கள் கைது‌
திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த 6 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாதது தெரியவந்துள்ளது. அஸ்ஸாமின் கவுகாத்தி வழியாக 15 நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு 6 பேரும் சட்டவிரோதமாக வந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், தகவலறிந்த போலீசார் 6 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி