ரூ.500 வாடகைக்கு நாய் அறையில் தங்கும் தொழிலாளி

70பார்த்தது
ரூ.500 வாடகைக்கு நாய் அறையில் தங்கும் தொழிலாளி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு வேலைக்காக வந்துள்ளார். அங்கு கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் அமைந்திருக்கும் பழைய நாய்க்காக கட்டப்பட்ட அறையில் வசித்து வருகிறார். அந்த குறுகிய நாய் அறைக்கு மாதம் ரூ.500 வாடகையும் செலுத்தி வருகிறார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி