“வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்” - அமைச்சர் விளக்கம்

66பார்த்தது
“வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்” - அமைச்சர் விளக்கம்
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகசத்தைப் பார்க்க சென்ற 5 பேரும் வெயில் காரணமாக உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “விமான சாசகத்தின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குடை, தண்ணீருடன் வர வேண்டும் என விமானப் படை கூறியிருந்தது. 5 பேரும் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி