கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு

54பார்த்தது
கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு
மகாராஷ்டிரா: மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு வளாகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்திரேட் கோர்ட்டின் 27-வது அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 2 அடி நீள நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதையடுத்து, பாம்பு பிடிப்பவர்கள் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு பிடிபடவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி