5 பொருள் போதும்: நுரையீரலை பலப்படுத்தும் சூப்பர் கஷாயம்.!.

67பார்த்தது
5 பொருள் போதும்: நுரையீரலை பலப்படுத்தும் சூப்பர் கஷாயம்.!.
வெற்றிலை -1
கிராம்பு - 5
மிளகு - 10
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்

பாத்திரம் ஒன்றில் 200 மி.லி தண்ணீர் சேர்த்து மேற்கூறிய பொருட்களை இடித்து கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் கொதித்த பின்னர் வடிகட்டி ஆற வைத்து பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கவும். இந்த கஷாயத்தால் நுரையீரல் வலிமை பெறும். சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். சளி, இருமல், தும்மல் போன்ற சுவாச பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தொடர்புடைய செய்தி