விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி - அண்ணாமலை காட்டம்

52பார்த்தது
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி - அண்ணாமலை காட்டம்
விமான சாகச நிகழ்ச்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்ததும், 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி