இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 49 பேர் பலி

82பார்த்தது
லெபனானின் மத்திய பெய்ரூட் மீது நேற்று (அக்., 10) மாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 22 பேர் பலியாகினர். லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளை வீழ்த்தும் நோக்கில் அதிரடி தாக்குதல் நடத்தியது. முன்னதாக வியாழனன்று, மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் பள்ளியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி