ரயில் விபத்து குறித்து விசாரிக்க குழு அமைப்பு

62பார்த்தது
திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே நேற்று (அக்., 11) நடந்த ரயில் விபத்து குறித்து முழு விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி