3 இந்திய கிரிக்கெட் வீரர்கள் நியூயார்க் பயணம்!

75பார்த்தது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மேலும் 3 இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர். முதல் பேட்ச் ஏற்கனவே அங்கு சென்றுவிட்ட நிலையில், ஜெய்ஷ்வால், சாஹல், அவேஷ் ஆகியோர் இரண்டாவது பேட்ச்க்கு கிளம்பிவிட்டனர். முதல் பேட்சில் ரோஹித், சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா, பந்த், சூர்யா, துபே, கலீல், அக்ஷர், அர்ஷ்தீப், சிராஜ், குல்தீப் மற்றும் பயிற்சி குழுவினர் சென்றனர். ஹர்திக்கும் நேற்று அங்கு சென்றடைந்தார். அடுத்த பேச்சில் கோலி, சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி