எதிர்ப்புக்கு மத்தியில் 2வது டெஸ்ட் போட்டி - பிசிசிஐ அறிவிப்பு

73பார்த்தது
எதிர்ப்புக்கு மத்தியில் 2வது டெஸ்ட் போட்டி - பிசிசிஐ அறிவிப்பு
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியா வரவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையான முதல் டெஸ்ட் போட்டி 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி 27ம் தேதி கான்பூரிலும் நடக்க இருக்கிறது. கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி, எந்தவித எதிர்ப்புமின்றி போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி