மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதி

46404பார்த்தது
மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதி
அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி