மழை வெள்ளத்தால் 23 பேர் பலி (வீடியோ)

61பார்த்தது
கனமழையால் பிரேசிலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணங்களில் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழைக்கு இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் இன்று(மார்ச்25) அறிவித்துள்ளனர். மேலும் 5,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார். மழை தற்காலிகமாக ஓய்ந்துள்ளதால் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி