நானாவது கல்ல காட்டினேன்.. ஆனா எடப்பாடி?

551பார்த்தது
நானாவது கல்ல காட்டினேன்.. ஆனா எடப்பாடி?
எய்ம்ஸ் செங்கலை தூக்கிவிட்டேன் என நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை செங்கலைத் தர மாட்டேன் என காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் போது கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாப்களின் ஒவ்வொரு பிரச்சாரத்திற்கு செங்கல்லை தூக்கிக்கொண்டு வருகிறார். முதலில் ஸ்கிரிப்ட்டை மாத்த சொல்லுங்க என கூறியிருந்தார். அதற்கு நானாவது கல்ல காட்டினேன் ஆனால் எடப்பாடி மோடியுடன் அமர்ந்து பல்லை காட்டினார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி