இந்த திட்டத்தில் ரூ.22 லட்சம் கிடைக்கும்.. விவரம் இதுதான்

64பார்த்தது
இந்த திட்டத்தில் ரூ.22 லட்சம் கிடைக்கும்.. விவரம் இதுதான்
பெண் குழந்தைகளின் நலன் கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு ஒன்று முதல் பத்து வயது வரை இருக்கும் போது பாலிசியில் முதலீடு செய்ய முடியும். குறைந்தது 13 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசி காலமாக உள்ளது. இவற்றில் 25 வருட பாலிசியில் 22 வருடங்களுக்கு பெற்றோர்கள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். மாதம் ரூ. 3447 பிரீமியம் செலுத்தினால் 25 ஆண்டு கால முடிவில் ரூ. 22.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி