ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி கூட்டு பாலியல் பலாத்காரம்

52பார்த்தது
ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி கூட்டு பாலியல் பலாத்காரம்
மத்தியப் பிரதேசத்தில் நேற்று (செப். 11) அதிகாலை 2:30 மணிக்கு 2 ராணுவ அதிகாரிகள் தங்களின் 2 பெண் தோழிகளுடன் காரில் பயணித்தனர். அப்போது காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் நால்வரையும் தாக்கினார்கள். அதில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தார்கள். பின்னர் குற்றவாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி