நைசாக நோட்டமிட்டு கைவரிசை காட்டிய வடமாநில பெண்கள் (Video)

68பார்த்தது
மாமல்லபுரத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் நேற்று (செப். 11) வங்கியில் பணம் எடுத்ததை நோட்டமிட்ட 3
வடமாநில பெண்கள் அவரின் பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த ரூ.55 ஆயிரத்தை திருடிக் கொண்டு
தப்பிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா ஒரு வடமாநில பெண்ணை துரத்தி
சென்று பிடித்து தாக்கினார். பின்னர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற 2 வடமாநில பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி