பாபா சித்திக் கொலையில் 2 சந்தேக நபர்கள் கைது

84பார்த்தது
பாபா சித்திக் கொலையில் 2 சந்தேக நபர்கள் கைது
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா கிழக்கில் மூன்று நபர்களால் நேற்று (அக்., 12) சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி