கோர தாண்டவம் ஆடும் வெயில்.. 2 மணி நேரத்தில் 16 பேர் பலி

8723பார்த்தது
கோர தாண்டவம் ஆடும் வெயில்.. 2 மணி நேரத்தில் 16 பேர் பலி
வட மாநிலங்களில் உள்ள மக்கள் கடும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். பீகாரின் அவுரங்காபாத்தில், புதன்கிழமை வெப்பநிலை 48.2 டிகிரியாக இருந்தது, வெப்பம் தொடர்பான சிக்கல்களால் மாவட்ட மருத்துவமனையில் 2 மணி நேரத்தில் 16 பேர் இறந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆலங்கட்டி மழைக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒருவருக்கு வெயிலின் தாக்கத்தால் 108 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.