15 வயது சிறுமிகள் தன்பாலின காதல்.. ஷாக் ஆன போலீஸ்!

59பார்த்தது
15 வயது சிறுமிகள் தன்பாலின காதல்.. ஷாக் ஆன போலீஸ்!
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் திருமணம் செய்யப்போவதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி காவல் நிலையம் சென்றுள்ளனர். தாங்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து அங்கிருந்த போலீசாரை அதிர்ச்சியடையச் செய்தனர்.

போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து, இரண்டு சிறுமிகளுக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி