ஒரே நாளில் நடந்த 100 திருமணங்கள்

82பார்த்தது
ஒரே நாளில் நடந்த 100 திருமணங்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம், தை மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூரில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் ஆகியோர் அதிக அளவில் வருகை தந்ததால் திருச்செந்தூரில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி