அதிகரித்து வரும் பணவீக்கம் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. எந்த முதலீட்டின் வருமானமும் முதலீட்டை விட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதிக லாபம் தராது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால், எதிர்காலத்தில் பெரிய வருமானத்தைப் பெறக்கூடிய வகையில் முதலீடு செய்ய வேண்டும். இப்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும். எதிர்காலத்தில் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளின் விலை 1.79 கோடி ரூபாயாக மாறலாம் என மதிப்பிடப்படுகிறது.
SIP-ல் ரூ.5000 முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா..?