அதேபோல, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் கஞ்சா விற்ற முத்தோப்பு அகரம்பேட்டையை சேர்ந்த நந்தகுமார், (19); பிரகாஷ், (26); ஆகியோரை மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபைல்போன், பைக் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஆசாத் என்பவரை தேடிவருகின்றனர்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு