தவெக கட்சியை தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக, காலையிலே விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார். அதே போல், அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மஞ்சளின் மகத்துவமே தனி.. ஏராளமான நன்மைகள்!