கேஸ் இணைப்பு அதிகரிப்பால் மண்ணெண்ணெய் குறைப்பு

78பார்த்தது
கேஸ் இணைப்பு அதிகரிப்பால் மண்ணெண்ணெய் குறைப்பு
தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு 59,000 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 1,804 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் இணைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி