சந்திரயான் 4 விரைவில் - இஸ்ரோ தலைவர் முக்கிய அறிவிப்பு

62பார்த்தது
சந்திரயான் 4 விரைவில் - இஸ்ரோ தலைவர் முக்கிய அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்த முறை புதிய சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்த பணி 2026ஆம் ஆண்டில் தொடங்க உள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த பணியின் முக்கிய விவரங்களை வெளியிட்டார். அதில், “சந்திரயான்-4 இரண்டு பகுதிகளாக ஏவப்படும். இரண்டு பகுதிகளையும் ஏவியதும், அவை விண்வெளியில் இணைக்கப்படும்” என்றார். இஸ்ரோ சந்திரயான்-4 லேண்டரை உருவாக்கி வரும் நிலையில், ஜப்பானில் ரோவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி