செந்தில் பாலாஜி மனு.. ED பதில் அளிக்க உத்தரவு

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19) அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ED பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி