இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் புகார் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனை தொடர்ந்து கானாட்டாங்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலரிடம் எடுத்துக் கூறியும் எவ்வித பலனும் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு மனைவியுடன் வந்த கார்த்திகேயன் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் தலையில் ஊற்றி தீ பற்றி வைக்க முற்பட்டார். அதனால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுஅப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து