திருமாவளவன் பேசியபோது மைக் அணைப்பு

மக்களவையில் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலையை அகற்றியது பற்றி கேள்வி எழுப்பியபோது மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைக்கப்பட்டாலும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். மேலும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சையத் ருகுல்லா பேசியபோது சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டார். இதற்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் நடுநிலைமையாக நடந்துகொள்ள வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி