தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து 50 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தனர். எதன் அடிப்படையில் மருந்து பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் இந்த கடையில் தாய்ப்பாலை விற்பனை செய்ய முத்தையா அனுமதி பெற்றார் என்று உணவு பொருள் பாதுகாப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
புகையிலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.!