பஞ்சாப் வங்கி பயனர்களுக்கு: வருகிறது புது விதி.!

8088பார்த்தது
பஞ்சாப் வங்கி பயனர்களுக்கு: வருகிறது புது விதி.!
பஞ்சாப் வங்கியில் கணக்கு ஆரம்பித்து 3 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாத கஸ்டமர்கள், பேலன்ஸ் இல்லாமல் அப்படியே விட்டிருக்கும் கஸ்டமர்கள், ஜீரோ பேலன்ஸ் அல்லது நோ பேலன்ஸ் கொண்ட கணக்குகளை ஜூன் 1ம் தேதி முதல் வங்கி மூட இருக்கிறது. டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், லாக்கர் வைத்திருப்பவர்கள், 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கணக்குகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணக்கை புதுப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் போன்ற அரசு ஆவணங்கள் ஏதாவது ஒன்றை KYC ஆவணமாக காண்பித்து, புதுப்பித்துக்கொள்ள வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி